தமிழகம்

ARTICLE

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!

கடலில் அவசர நிலை ஏற்படும் போது, மீட்புக் குழுக்கள் நீண்ட தூரம் பயணித்து வர வேண்டியுள்ளதால், உயிர்களைக் காப்பாற்றக்கூடிய பொன்னான நேரத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை.

ARTICLE

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சர்வதேச அங்கீகாரம் : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!

2025–26 நிதியாண்டில் துறைமுகத்தின் மொத்த மின்சாரத் தேவையில் 93.89% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. Bureau Veritas' அமைப்பால் 'Scope-2 கார்பன் உமிழ்வு இல்லாத முதல் இந்தியப் பெருந்துறைமுகம்' என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: வணிகர் சங்கப் பேரவை கோரிக்கை!

இது தொடர்பாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இணைச் செயலாளர் வே. குணசீலன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில்...

தமிழகம் · NellaiOnline