ARTICLE
தூத்துக்குடியில் மழைநீர் வடிகால்களை ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
வடக்கு மண்டல வளாகத்தில் மழைக்காலங்களில் மாநகரப் பகுதிகளில் தேங்கும் மழைநீரைச் சீரான முறையில் வெளியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
ARTICLE
உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி: டிசம்பரில் 2வது அலகு சோதனை!
இம்மாத இறுதியில் உடன்குடி முதல் அலகு வணிக உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
ARTICLE
நான் பேசும் விதத்தை வைத்து என்னை கிண்டல் செய்வதா? நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்
- நிதித்துறை அமைச்சரை தமிழில் பேச வேண்டும், தூய தமிழில் பேச வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால், நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். குறைந்தபட்சம் 9 முறையாவது ...
ARTICLE
நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரும் அவர் வெளியற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது.
ARTICLE
சதுரகிரி மலையில் காட்டுத்தீ: ஆடி அமாவாசை திருவிழாவிற்குப் பக்தர்கள் செல்லத் தடை - ஆட்சியர் உத்தரவு!
பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, ஆடி அமாவாசை திருவிழாவிற்குச் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ARTICLE
வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!
இத்தாக்குதலால் அவரது பார்வைத் திறனும் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ARTICLE
குடிநீர் கேட்டு சென்ற பெண்களிடம் அவமரியாதை : மாநகராட்சி உதவி பொறியாளர் மீது பரபரப்பு புகார்!
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிடம் இன்று மாலை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.
ARTICLE
தூத்துக்குடியில் புதிய போக்குவரத்து காவல் மையம் : எஸ்.பி. சிவபிரசாத் தொடங்கி வைத்தார்!
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், புதிய போக்குவரத்து காவல் மையத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.
ARTICLE
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா?: இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்!
தேர்வு செய்யப்படும் நிறுவனம் அன்றாட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் என்றும், இதன் மூலம் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தங்களது ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
POLL
தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது பொது மற்றும் வேளான் பட்ஜெட் எப்படி உள்ளது..?
ARTICLE
ஆதரவாளர்கள் கையில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்: நடிகர் சரத்குமார் விருப்பம்!
பச்சை குத்துவது என்பது உணர்வோடு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் கட்டாயமில்லை. மருத்துவ ரீதியாக ஒவ்வாமை உள்ளவர்கள் இதைத் தவிர்க்கலாம்.
ARTICLE
பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
