ARTICLE
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.08.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படும்
ARTICLE
தூத்துக்குடியில் கைப்பந்து போட்டி: டி.எஸ்.பி. சுனில் பரிசுகளை வழங்கினார்
லீக் முறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் செயின்ட் சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது.
ARTICLE
நெல்லையில் பண மோசடி வழக்கு: 2 இளம்பெண்கள் அதிரடி கைது!
தனியார் நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் தோறும் லட்சக்கணக்கில் அதிக வருமானம் ஈட்டலாம் எனக்கூறிப் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தேர்வர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 பி.ப. வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வு கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.
ARTICLE
சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ரூ.3.54 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
234 சட்டமன்ற தொகுதிக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3.54 கோடி வீதம் ரூ.828.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றவும், தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த நிதி விடுவிக்கப்படுகிறது.
ARTICLE
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியைச் சேர்ந்த 41 மாணவியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ARTICLE
மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
இயற்கைப் பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் கன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்ய இச்சிறப்புத் தொகுப்பை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்
ARTICLE
டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதத்தை, டி.எம்.பி. அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் கே. அனந்த சுப்பிரமணியன், சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் டி. சுகேஷ் சாமுவேலிடம் வழங்கினார்.
ARTICLE
பெண்ணை வெட்டிக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ARTICLE
கோவில்பட்டியில் இளம் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு
பாம்பே இடிஎப் நியூக்ளியர் ப்ராஜெக்ட் நிர்வாக இயக்குனர் முனைவர் காளிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்து சிறப்புரையாற்றினார்
ARTICLE
தொகுதி மறுவரையறை மசோதாவைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன பேரணி!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப. மாணிக்கம் தாகூர் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவைக் கண்டித்து கண்டன பேரணி இன்று நடைபெற்றது.
ARTICLE
நில அளவையர் மீது தாக்குதல்: அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
