தமிழகம்

ARTICLE

இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!

இளம்பெண்ணை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ARTICLE

மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

ARTICLE

டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயம்!

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக ஓடும் வேனின் முன் டயர் வெடித்ததில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

ARTICLE

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவதே ராகுல் காந்தியின் முதன்மை இலக்கு : முத்தழகன் பேட்டி!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவதே ராகுல் காந்தியின் முதன்மை இலக்கு என்று காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்புப் பார்வையாளர் முத்தழகன் தெரிவித்தார்.

ARTICLE

தேசியக் கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை: சாம்பியன்களுக்கு பாராட்டு விழா!

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்குத் தூத்துக்குடி மாவட்ட ஷிட்டோ ரியூ கராத்தே சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

ARTICLE

கே.சின்னத்துரை தங்க மாளிகையில் கிருஷ்ண ஜெயந்தி விழா : குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கல்!

தூத்துக்குடி தூத்துக்குடி 'கே.சின்னத்துரை தங்க மாளிகை' சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறுவர் சிறுமிகளுக்கான கிருஷ்ணர் மற்றும் ராதை மாறுவேடப் போட்டிகள் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றன.

ARTICLE

சாலையோர வியாபாரிகளுக்குக் கடனுதவி சிறப்பு முகாம்: பிஎம் ஸ்வாநிதி திட்டத்தின் பயன்பெற அழைப்பு

தூத்துக்குடியில், அனைத்து சாலையோர வியாபாரிகளும் கடன் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

ARTICLE

விவசாயிகள் மீது அடக்குமுறையா? தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. கண்டனம்!

பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ARTICLE

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ARTICLE

தனியார் கல்லூரி பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பரிதாப பலி: ஓட்டுநர் கைது!

ராசிபுரம் அருகே கல்லூரிப் பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ARTICLE

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.

ARTICLE

செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் தின விழா: மழைக்கோட் வழங்கிய ரோட்டரி சங்கம்!

கோவில்பட்டியில், செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சங்கம் சார்பில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைக்கோட்டுகள் வழங்கப்பட்டன.