ARTICLE
மீன்வளத் துறையில் மதிப்பு கூட்டுதல் மூலம் வாழ்வாதாரம் உயரும்: எம்பவர் செயல் இயக்குநர் பேச்சு!
மீனவ சமூகங்கள் தொழில் தொடங்குவதற்கும், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ARTICLE
அரசு அதிகாரிகள் துணையோடு ஆற்று மணல் கடத்தல் : தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!
மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் சரிந்து வருங்காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
ARTICLE
தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் பெற்றோர் பாதுகாப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம்!
முதியோர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
ARTICLE
வரி செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு சிபிஎம் கோரிக்கை!
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் முறையை மாற்றி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்றி அமைக்க வேண்டும்.
ARTICLE
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் தீவிரம்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் எதிர்கால வர்த்தகத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், ரூ.517 கோடி மதிப்பிலான சரக்குப் பெட்டக முனையம் உட்படப் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ARTICLE
கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், உள்ளூர் கைவினை மற்றும் கலைப் பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் காத்தாடி திருவிழாவில்...
ARTICLE
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
ARTICLE
அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழியைப் (தமிழ்) படித்திருப்பதுடன், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டும் திறனும் அவசியம்.
ARTICLE
கல்லிடைக்குறிச்சியில் நபிகள் நாயகம் பிறந்த நாள், மதரஸா ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா!
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, "பெற்றோருக்கு பெரிதும் பெருமை சேர்ப்பது மகனா? மகளா?" என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது
ARTICLE
திருச்செந்தூர் ஆவணி திருவிழா: அழைப்பிதழ் படி கொடியேற்றம் நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!
ARTICLE
மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தினால் உடனடி எப்ஐஆர்: இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
அதிகாரப்பூர்வ விசாரணையோ நீதிமன்றத் தீர்ப்போ இன்றி, உடனடி பண இழப்பீடு வழங்க மருத்துவர்களையோ மருத்துவமனைகளையோ நிர்ப்பந்திக்கக் கூடாது.
ARTICLE
தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் ஏற்பு விழா!
விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் கல்லூரிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப் ஆகியோர் தலைமை தாங்கினர்.
