ARTICLE
தூத்துக்குடி பிரபல ரவுடி துப்பாக்கி செல்வம் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் நடந்த பணம் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட செல்வமுருகன், சுசீந்திரம் அருகே தேரூரில் பதுங்கியிருந்தபோது போலீசார் பிடிக்க முயன்றனர்.
ARTICLE
அமைச்சர் பெயரில் ஒப்பந்ததாரர்களுக்கு மிரட்டல் : மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக தெரிவித்தார்.
ARTICLE
நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள் மீட்புப் பணிகள்: தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!
தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தான் நேபாளம் சென்றிருப்பார்கள் என்று நினைத்தோம். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
ARTICLE
தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்
தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கு ஈரான் போர், பெட்ரோல் - டீசல் விலையும் காரணம் என உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
ARTICLE
தூத்துக்குடியில் மின் கட்டண உயர்வால் மக்கள் அவதி!
பல லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக தவெக ஆட்சியில்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ARTICLE
பருத்தி எடுத்துக் கொண்டிருந்த பெண் விவசாயி பாம்பு கடித்து சாவு
108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
ARTICLE
பெண்கள் திறன் மேம்பாட்டு பனை ஓலைக் கைவினைப் பயிற்சி முகாம் நிறைவு!
பங்கேற்பாளர்களுக்கு பனை ஓலையால் பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் கற்பிக்கப்பட்டன.
ARTICLE
தூத்துக்குடியில் லாரியில் கடத்திய 2.8 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை பைபாஸ் சாலையின் லாரி நிறுத்தம் அருகில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாகப் போலீசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
ARTICLE
தூத்துக்குடி சிவன் கோவிலில் 19-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா: ஆகஸ்ட் 30-ல் நடைபெறுகிறது!
காலை 9.30 மணிக்கு வருஷாபிஷேக கும்பாபிஷேகம், காலை 11.30 மணிக்கு பஞ்சமுகார்ச்சனை, தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 7.30 மணிக்கு வெள்ளி வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் அலங்கார தீபாராதனை, 8.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெறுகிறது.
ARTICLE
தூத்துக்குடியில் டெய்கின் ஏசி ஷோரூம்: மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
உலகின் முன்னணி ஜப்பானியத் தொழில்நுட்ப ஏர் கண்டிஷனிங் பிராண்டான 'டெய்கின்' நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம், ஹரிஷ் ரெஃப்ரிஜிரேஷன் மூலம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது.
ARTICLE
எழுத்தாளர் ந.வினோத் குமார் மறைவு: கனிமொழி எம்.பி. இரங்கல்!
தமிழரசு இதழில் வெளிவந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிந்தனைகளையும் சாதனைகளையும் முக்கிய நூலாகத் தொகுத்தவர் ந.வினோத் குமார்.
ARTICLE
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பேச அனுமதிக்கக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
உறுப்பினர்கள் தேர்வுக்குத் தயாராவதைப் போல் பேரவையில் பேசுவதற்குத் தயாராகி வருகின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்துச் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பேசப்படுகிறது.
