இந்தியா

ARTICLE

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!

கேரளா மாநிலம் மாவேலிக்கரையைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தவர்.

ARTICLE

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!

இந்திய விண்வெளித் துறையை உலகளவில் விரிவுபடுத்தவும், ராக்கெட் உற்பத்தியை வேகப்படுத்தவும் இதற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டன.

ARTICLE

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!

பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தங்களது ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ARTICLE

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 5 கோடி அபராதத்தை ரத்து செய்த நீதிபதிகள், ஆன்மீக அமைப்பு செலுத்திய அந்தத் தொகையை டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ARTICLE

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய சாமானிய மக்கள் பயன்படுத்தும் அடிப்படை சேமிப்புக் கணக்கிற்கு 4 முறைக்கு மேல் கட்டணம் விதிப்பது இத்திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது

ARTICLE

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!

ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் தர்ணா போராட்டத்தில் களமிறங்கினர்.

ARTICLE

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்

முல்லைப் பெரியாறு அணையானது பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், இதனால் முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்ட வேண்டுமெனவும் கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ARTICLE

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!

அப்பனப்பள்ளி புறநகர்ப் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த சுமார் 22 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

ARTICLE

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!

இணையவழி மோசடியில் பணத்தை இழந்துவிட்டால், தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண்ணைத் (Cyber Crime Helpline Number) தொடர்புகொள்ளலாம்.

ARTICLE

சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 211 ரன்கள் குவித்த இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ARTICLE

அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு அதிரடி செக் : 2-வது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% கட்!

பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகை, பாதிக்கப்பட்ட முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பாதிக்கப்பட்ட முதல் மனைவி அரசிடம் உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ARTICLE

எங்களது உள்விவகாரத்தில் தமிழக தலைவர்கள் தலையிடக் கூடாது! — கர்நாடக அமைச்சர்

இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் தொடர்புடைய உள்விவகாரம். இதில் மற்றவர்கள் ஏன் தலையிட வேண்டும்? உதாரணத்திற்குத் தேர்தலின் போது விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள்.