ARTICLE
எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயத் தூள் விற்பனைக்கு உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் தடை!
ARTICLE
உக்ரைன் தாக்குதலால் பெட்ரோல் தட்டுப்பாடு: ரஷியாவுக்கு ஏற்றுமதியில் முதலிடம் பிடித்தது இந்தியா!
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷிய நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து, ரஷியாவுக்கு அதிக அளவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ARTICLE
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றத்தை செய்வதற்கு முன் இரண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.
ARTICLE
நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள் மீட்புப் பணிகள்: தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!
தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தான் நேபாளம் சென்றிருப்பார்கள் என்று நினைத்தோம். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
ARTICLE
அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
இந்த மங்களகரமான பண்டிகை உங்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியைத் தரட்டும். அன்பு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் பிணைப்பு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்.
ARTICLE
நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளத்தால் புரட்டி போடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ARTICLE
பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
பான் மசாலா விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் நடிகர்கள் மூவரும் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ARTICLE
ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் மற்றும் சிலக்கலூரிப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
ARTICLE
கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
மத்திய அரசின் இந்த இறுதி அறிவிப்பைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 8-ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வப் பதிவேடுகளிலும் இனி 'கேரளா' என்ற பெயர் நீக்கப்பட்டு, 'கேரளம்' என்றே அழைக்கப்படும்.
ARTICLE
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறனைச் சுட்டிக்காட்டிய அபிஜீத் திப்கே, மாநிலத்தின் பொருளாதாரத்தை அவர் மிகச் சிறப்பாக மேம்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
ARTICLE
தெலங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு - 12பேர் காயம்!
பேருந்தில் பயணித்த 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ARTICLE
வங்கி ஊழியர்கள் செப்.11-ல் வேலைநிறுத்தம்: 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்!
செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்திற்குப் பிறகும் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது:
