ARTICLE
காவிரி வழக்கு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
ஆணையம் 12,000 கனஅடி நீரைத் திறக்க உத்தரவிட்டும் அதைக் கர்நாடகம் பின்பற்றவில்லை. தற்போது கர்நாடகம் திறப்பது அணை நிரம்பியதால் வெளிவரும் உபரி நீரே தவிர, மனமுவந்து திறக்கும் நீர் அல்ல."
ARTICLE
சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த முதல்கட்ட விசாரணை நடைபெறும் வரை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து விசாரணைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
ARTICLE
ஒரே பெயரால் குழப்பம்: ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம்!
காவல்துறை எப்.ஐ.ஆர். குறித்து செய்தி வெளியிடும்போது எனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் நான் அல்ல
ARTICLE
கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!
ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனத்துறை அலுவலகப் பொருட்களை வெளியே தூக்கி வீசிச் சூறையாடியதுடன், வாகனங்களையும் சேதப்படுத்தினர்.
ARTICLE
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், இனி வரும் 5 ஆண்டுகளில் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு இந்தியா புதிய உயரத்தை எட்டும்.
ARTICLE
வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
ஜெம்ஷெட்பூர் கால்பந்து மற்றும் ஸ்போர்ட்டிங் பிரைவேட் லிமிடெட் (JFSPL) நிறுவனத்திடம் டாடா ஸ்டீல் வைத்திருந்த மொத்த 4.08 கோடி பங்குகளையும் மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ARTICLE
கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கியிருந்தார்.
ARTICLE
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டின் மழைக்கால கூட்டத்தொடர், மொத்தம் 19 அமர்வுகளுடன் நேற்றுடன் நிறைவடைந்தது.
ARTICLE
இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
தலைவர்களின் சுயசரிதைகளை இளைஞர்கள் தவறாமல் வாசிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைப் அனுபவங்களையும், ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும்.
ARTICLE
காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பெங்களூரு நகர் முழுவதும் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதி காக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு ஒத்துழைப்பு அளிக்கவும் பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ARTICLE
நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
2017-ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற சந்திரசேகரன், மறைந்த ரத்தன் டாடாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், டாடா குழுமத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகவும் திகழ்ந்தார்.
ARTICLE
உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புகாரின் அடிப்படையில், கடந்த 3 நாட்களில் 39 வக்கீல்கள் மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
