உலகம்

ARTICLE

ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!

மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எவ்விதப் பாதுகாப்புமின்றி இந்தச் சுரங்கத்தைச் சட்டவிரோதமாக நடத்தி வந்தது யார் என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை

ARTICLE

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி: 9 மாதங்களுக்கு பின் இம்ரான் கானை சிறையில் சந்தித்த குடும்பத்தினர்!

ARTICLE

27 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த இந்தியப் பெண் திடீர் கைது: கிரீன் கார்டு இருந்தும் அரசு கெடுபிடி!

கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்குத் தேவையான இன்சுலின் மற்றும் மருத்துவப் பொருட்கள் கூட வழங்கப்படாமல் தடுப்பு மையத்தில் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ARTICLE

பனிக்கரடியை அச்சுறுத்திய கப்பல் உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: நார்வே அரசு அதிரடி!

பனிக்கரடிக்குத் தேவையற்ற முறையில் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக, ஸ்வால்பார்ட் ஆளுநர் லார்ஸ் பவுஸ் சம்பந்தப்பட்ட சுற்றுலாக் கப்பல் உரிமையாளருக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

ARTICLE

பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து!

அமெரிக்க வெளியுறவுத் துறை புதிதாக உருவாக்கிய ‘பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு’ (Birth Tourism Task Force) நடத்திய ஆய்வின் அடிப்படையில், உலகம் முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து

ARTICLE

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் இறந்துவிட்டாரா? பாகிஸ்தானில் கடும் பதற்றம்!

இம்ரான்கான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம் என்று அஞ்சுவதாகத் தன்னிடம் தெரிவித்ததாக வஜாஹத் சயீத் கூறியிருந்தார். இதனால் பாகிஸ்தானில் கடும் பதற்றம் நிலவியது.

ARTICLE

ஆகஸ்ட் 15 ‘இந்திய சுதந்திர நாள்’: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி மாநிலங்கள் பிரகடனம்!

நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அதிகளவிலான இந்திய வம்சாவளியினர் வசித்து வரும் நிலையில், அங்குள்ள அவர்களின் கலாச்சார மற்றும் சமூக பங்களிப்புகளுக்கு இந்த அறிவிப்பு பெருமை சேர்த்துள்ளது.

ARTICLE

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!

ஆசாத் ஆட்சியின் போது டாரா மாகாண அரசியல் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக இருந்த அவரது உறவினர் அடேப் நஜிப்பிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

கடந்த 50 ஆண்டுகளில் ஈரானால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த 5 மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேருக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்.

ARTICLE

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!

முன்னெச்சரிக்கையாக ஷாங்காய் நகரில் 80% (2,230 விமானங்கள்) சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை மேலும் 720 விமானங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.