திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாத் தொடங்கியது!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 31) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 31) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
