அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
முழு செய்தியைப் படிக்க
பிரேக்கிங் நியூஸ்


தூத்துக்குடி வி.இ.ரோட்டில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை, காவல்துறையினரின் உதவியுடன் மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்காகப் புதிதாக 4 கிலோவாட் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதல் நேரடி கள ஆய்வு இன்றியே மின் இணைப்பு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா வரும் 31ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வாகியுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் ஜெ.ஜேசன் திரேவின் சிங்கிற்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் வருகிற 29ஆம் தேதி சனிக்கிழமை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் பண்டிகை முதல் அமலுக்கு வரும்.

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழா வருகின்ற 31ஆம் தேதி தொங்கி செப்.11 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி - நரசப்பூர் (வண்டி எண்: 06019): தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும்.

