பிரேக்கிங் நியூஸ்

திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா 31ஆம் தேதி தொடக்கம்: முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

முழு செய்தியைப் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழா வருகின்ற 31ஆம் தேதி தொங்கி செப்.11 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா 31ஆம் தேதி தொடக்கம்: முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்