தாமிரபரணி நீர் கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
முழு செய்தியைப் படிக்ககடைமடை பாசனத்திற்கு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கக் கோரி தூத்துக்குடியில் மாட்டு வண்டி, டிராக்டர்களுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

