ARTICLE
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன நேரம் மாற்றம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
தினமும் காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8:00 மணி வரை பக்தர்கள் தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள்.
ARTICLE
தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம்: தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து நன்றி!
"தமிழ்த்தாயே! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல, செயல் புரிந்தும் வாழ்த்துவோம்" எனத் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
ARTICLE
தென் மண்டல கூடைப்பந்து போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!
இந்தப் போட்டியில் 93-47 என்ற புள்ளிக் கணக்கில் வஉசி துறைமுக அணிவெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
ARTICLE
மழைநீர் கால்வாய்களை அரசு பராமரிக்க வேண்டும் : வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் மிகவும் அசுத்தமாகவும் அதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
ARTICLE
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு : திரளான பக்தர்கள் தரிசனம்!
ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
ARTICLE
தூத்துக்குடியில் மழைநீர் வடிகால்களை ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
வடக்கு மண்டல வளாகத்தில் மழைக்காலங்களில் மாநகரப் பகுதிகளில் தேங்கும் மழைநீரைச் சீரான முறையில் வெளியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
ARTICLE
உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி: டிசம்பரில் 2வது அலகு சோதனை!
இம்மாத இறுதியில் உடன்குடி முதல் அலகு வணிக உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
ARTICLE
நான் பேசும் விதத்தை வைத்து என்னை கிண்டல் செய்வதா? நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்
- நிதித்துறை அமைச்சரை தமிழில் பேச வேண்டும், தூய தமிழில் பேச வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால், நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். குறைந்தபட்சம் 9 முறையாவது ...
ARTICLE
நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரும் அவர் வெளியற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது.
ARTICLE
சதுரகிரி மலையில் காட்டுத்தீ: ஆடி அமாவாசை திருவிழாவிற்குப் பக்தர்கள் செல்லத் தடை - ஆட்சியர் உத்தரவு!
பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, ஆடி அமாவாசை திருவிழாவிற்குச் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ARTICLE
வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!
இத்தாக்குதலால் அவரது பார்வைத் திறனும் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ARTICLE
குடிநீர் கேட்டு சென்ற பெண்களிடம் அவமரியாதை : மாநகராட்சி உதவி பொறியாளர் மீது பரபரப்பு புகார்!
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிடம் இன்று மாலை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.
