தமிழகம்

ARTICLE

தூத்துக்குடியில் புதிய போக்குவரத்து காவல் மையம் : எஸ்.பி. சிவபிரசாத் தொடங்கி வைத்தார்!

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், புதிய போக்குவரத்து காவல் மையத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

ARTICLE

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா?: இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்!

தேர்வு செய்யப்படும் நிறுவனம் அன்றாட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் என்றும், இதன் மூலம் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தங்களது ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

POLL

தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது பொது மற்றும் வேளான் பட்ஜெட் எப்படி உள்ளது..?

ARTICLE

ஆதரவாளர்கள் கையில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்: நடிகர் சரத்குமார் விருப்பம்!

பச்சை குத்துவது என்பது உணர்வோடு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் கட்டாயமில்லை. மருத்துவ ரீதியாக ஒவ்வாமை உள்ளவர்கள் இதைத் தவிர்க்கலாம்.

ARTICLE

பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

ARTICLE

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!

கடலில் அவசர நிலை ஏற்படும் போது, மீட்புக் குழுக்கள் நீண்ட தூரம் பயணித்து வர வேண்டியுள்ளதால், உயிர்களைக் காப்பாற்றக்கூடிய பொன்னான நேரத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை.

ARTICLE

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சர்வதேச அங்கீகாரம் : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!

2025–26 நிதியாண்டில் துறைமுகத்தின் மொத்த மின்சாரத் தேவையில் 93.89% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. Bureau Veritas' அமைப்பால் 'Scope-2 கார்பன் உமிழ்வு இல்லாத முதல் இந்தியப் பெருந்துறைமுகம்' என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: வணிகர் சங்கப் பேரவை கோரிக்கை!

இது தொடர்பாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இணைச் செயலாளர் வே. குணசீலன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில்...