» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
புதன் 31, டிசம்பர் 2025 8:43:39 PM (IST)
இந்திய பங்குச்சந்தை இன்று (31.12.2025 - புதன்கிழமை) அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 190 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 26 ஆயிரத்து 129 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 410 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 581 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
230 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 613 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 545 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 85 ஆயிரத்து 220 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
175 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 777 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 481 புளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 759 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்
புதன் 31, டிசம்பர் 2025 12:11:35 PM (IST)

கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு: மும்பையில் சோகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:26:02 PM (IST)

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:59:28 AM (IST)

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:57:11 AM (IST)

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள்: டெல்லி அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:29:38 PM (IST)

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி!!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:15:11 PM (IST)


