» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தந்தை ஓட்டிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி: குடும்பத்தினர் கண்முன்னே சோகம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:55:52 AM (IST)
தந்தை ஓட்டிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தினர் கண்முன்னே இந்த சோகம் நிகழ்ந்தது.

விவசாயத்திற்கு நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்த வேண்டும் : ஆட்சியர் இரா.சுகுமார்
சனி 29, மார்ச் 2025 5:57:01 PM (IST)
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இட்டேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பங்கேற்பு....

கூடங்குளம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து : போலீஸ் ஏட்டு பலி!
வெள்ளி 28, மார்ச் 2025 8:22:39 PM (IST)
கூடங்குளம் அருகே மோட்டார் பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு உயிரிாந்தார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை : வாலிபர் போக்சோவில் கைது!
வெள்ளி 28, மார்ச் 2025 8:14:46 PM (IST)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை துன்புறுத்திய முதியவருக்கு 3½ ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 28, மார்ச் 2025 5:21:36 PM (IST)
சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய முதியவருக்கு 3½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

காக்கும் கரங்கள் திட்டத்தில் பெண்களுக்கு வயது வரம்பு தளர்வு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 28, மார்ச் 2025 4:42:24 PM (IST)
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் கடனுதவி கோரி விண்ணப்பித்திட முன்னாள் படைவீரர்களை சார்ந்துள்ள பெண்களுக்கு வயது வரம்பு....

வீரவநல்லூர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 28, மார்ச் 2025 4:37:37 PM (IST)
வீரவநல்லூரில் 2011-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு...

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு மையத்தில் ஆட்சியர் சுகுமார்ஆய்வு
வெள்ளி 28, மார்ச் 2025 12:51:06 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் 94 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மொத்தம் 23647 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

அ.தி.மு.க.வின் தூணாக விளங்கியவர் கருப்பசாமி பாண்டியன் : எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி!
வியாழன் 27, மார்ச் 2025 10:33:45 AM (IST)
நெல்லையில் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
புதன் 26, மார்ச் 2025 8:26:50 PM (IST)
நெல்லையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நெல்லை மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் : ஆட்சியர் ஆணை வழங்கினார்!
புதன் 26, மார்ச் 2025 5:21:43 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)
நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மற்றக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால், 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)
நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக...

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)
தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரக டிஐஜியாக சந்தோஷி ஹதிமானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.