» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: டிச.23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:00:22 PM (IST)
தகுதி வாய்ந்த நபர்கள் படிவத்தை பூர்த்தி செய்து டிச.23க்குள் கிடைக்கபெறுமாறு விண்ணப்பிக்கலாம். குறித்த தேதிக்கு பின்னர் தாமதமாக வரும்...
திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் வசூல்: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:46:25 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.99,68,098 மாவட்ட வசூலும் ரூ.10,08,002 மாநகராட்சி வசூலும் என கொடிநாள் வசூல் தொகை மொத்தம்....
பாதாள சாக்கடை திட்டப்பணியால் சாலை சேதம் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:39:20 PM (IST)
திருநெல்வேலி டவுனில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லையில் ரூ.1¼ கோடி போதைப்பொருள் சிக்கிய வழக்கு: விஷம் குடித்த கஞ்சா வியாபாரி சாவு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:23:15 AM (IST)
நெல்லையில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள கஞ்சா சிக்கிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து விஷம்....
தீயணைப்பு அதிகாரியை சிக்க வைக்க சதித்திட்டம்: லஞ்ச பணம் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:16:45 AM (IST)
நெல்லை தீயணைப்பு மண்டல அலுவலகத்தில் லஞ்ச பணம் சிக்கிய விவகாரத்தில் மேலும் ஒரு தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 5:52:35 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
வெங்காடம்பட்டியில் இரு பெரும் விழா: 190 வது திருவள்ளுவர் சிலை திறப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 3:21:48 PM (IST)
வெங்காடம்பட்டி மூதாளர் பேணலகத்தில் நடைபெற்ற இரு பெரும் விழாவில் வி.ஜி.பியின் 190 வது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.
ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கஞ்சா விற்பனைக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்...
சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)
திருநெல்வேலியில் சேதம் அடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3-வது அணு உலைக்கு ஆரம்ப கட்ட நிரப்புதலுக்கான அணு எரிபொருளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளது..
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் எழுதியிருந்த...
திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப்போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெறவுள்ளது....
நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)
நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு விடப்படும் நீரினால் கோட்டைக்கருங்குளம், கஸ்தூரிரெங்கபுரம், குமாரபுரம், திசையன்விளை....
நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)
திருநெல்வேலி பாப்பாக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)
தமிழ்நாட்டில் காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல்...
