» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோதையாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்தார் சபாநாயகர் மு.அப்பாவு!
புதன் 25, செப்டம்பர் 2024 12:54:37 PM (IST)
கோதையாறு பாசன திட்ட அணைகளிலிருந்து இராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு: தென்காசி வாலிபர் கைது
புதன் 25, செப்டம்பர் 2024 10:09:27 AM (IST)
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய தென்காசி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உலக நோயாளிகள் பாதுகாப்பு தின கருத்தரங்கு
புதன் 25, செப்டம்பர் 2024 9:54:09 AM (IST)
எம்பவர் இந்தியா மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின கருத்தரங்கு
கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொன்ற பெண்: நெல்லை அருகே பயங்கரம்
புதன் 25, செப்டம்பர் 2024 8:47:49 AM (IST)
நெல்லை அருகே கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, தென்காசியில் நில அதிர்வு? மக்கள் பீதி!
செவ்வாய் 24, செப்டம்பர் 2024 9:20:55 PM (IST)
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்களிடையே பீதி நிலவுகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 23, செப்டம்பர் 2024 5:18:29 PM (IST)
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி கொள்முதல் நிலையத்தினை....
நெல்லையில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை: சொத்து தகராறில் உறவினர் வெறிச்செயல்!!
திங்கள் 23, செப்டம்பர் 2024 8:28:26 AM (IST)
நெல்லையில் சொத்து தகராறில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் நிலநடுக்கம் : இயற்கை வள பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை!
ஞாயிறு 22, செப்டம்பர் 2024 6:50:38 PM (IST)
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இயற்கை வளங்களை நாம் அழித்துக் கொண்டிருப்பதால் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என....
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!
ஞாயிறு 22, செப்டம்பர் 2024 6:45:55 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில்....
வேலை வாய்ப்பு முகாமில் 593 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
சனி 21, செப்டம்பர் 2024 5:25:42 PM (IST)
திருநெல்வேலியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 593 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
தென்காசி வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!
சனி 21, செப்டம்பர் 2024 8:34:40 AM (IST)
தென்காசியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
உயர்வுக்கு படி: 33 மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான சேர்க்கை ஆணை வழங்கல்!
வெள்ளி 20, செப்டம்பர் 2024 5:56:00 PM (IST)
நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியின் மூலம் 3 நரிக்குறவ மாணவர்கள் உட்பட 33 மாணவர்களுக்கு உயர்கல்வி ...
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 19, செப்டம்பர் 2024 8:40:59 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ...
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த பெண்: மகன் பலி; 3பேருக்கு சிகிச்சை!
வியாழன் 19, செப்டம்பர் 2024 4:50:45 PM (IST)
கடன் பிரச்சனையால் பெண், தனது 3 குழந்தைகளுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துள்ளார். . . .
நாங்குநேரியில் ரயில் எஞ்சின் தொழிற்சாலை : தென்மாவட்ட மக்கள் கோரிக்கை!
வியாழன் 19, செப்டம்பர் 2024 12:00:41 PM (IST)
நாங்குநேரியில் ரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை ...