» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை-தென்காசியில் 3-வது நாளாக கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
ஞாயிறு 2, மார்ச் 2025 10:57:44 AM (IST)
நெல்லை-தென்காசியில் 3-வது நாளாக கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைப்பு
சனி 1, மார்ச் 2025 4:22:29 PM (IST)
கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக நாகர்கோவில், செங்கோட்டை ரயில்களில் 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

பாளை கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா போட்டி: சாயர்புரம் போப் கல்லூரி சாம்பியன்!
சனி 1, மார்ச் 2025 9:06:16 AM (IST)
பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின போட்டியில் சாயர்புரம் போப் கல்லூரி ...

பாளையங்கோட்டையில் பாலம் கட்டும் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 10:16:58 AM (IST)
பாளையங்கோட்டை பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தலைவலி தைல டப்பாவை விழுங்கிய 10 மாத ஆண் குழந்தை பலி: பாளை., அருகே பரிதாபம்
வியாழன் 27, பிப்ரவரி 2025 8:13:21 PM (IST)
பாளையங்கோட்டை அருகே தலைவலி தைல டப்பாவை விழுங்கிய 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை : பொது மக்கள் மகிழ்ச்சி
வியாழன் 27, பிப்ரவரி 2025 7:37:25 PM (IST)
மாலையில் பள்ளிக்கூடம் முடிவடையும் நேரத்தில் மழை பெய்ததால் சில மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தவாறு வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

திருநெல்வேலியில் போதை மீட்பு சிகிச்சை - மறுவாழ்வு மையங்கள் துவக்க விழா
வியாழன் 27, பிப்ரவரி 2025 5:43:03 PM (IST)
திருநெல்வேலியில் “கலங்கரை“ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர்....

மூதாட்டியை கட்டிப்போட்டு நகை பறித்த வழக்கில் 4 வாலிபர்கள் கைது: பைக், ஆட்டோ பறிமுதல்
புதன் 26, பிப்ரவரி 2025 9:04:48 PM (IST)
நெல்லையில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை பறித்த வழக்கில் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குவாரி, சுரங்க குத்தகைதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி : ஆட்சியர் சுகுமார் தகவல்
புதன் 26, பிப்ரவரி 2025 12:28:41 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரி மற்றும் சுரங்க குத்தகைதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக e-permit வழங்குதல் நடைமுறை...

காதல் மனைவியை அடித்துக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, பிப்ரவரி 2025 8:40:27 AM (IST)
காதல் மனைவியை அடித்துக்கொன்ற பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..

செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:19:35 PM (IST)
கல்லூரியில் தேர்வு நெருங்கி வரும் நிலையில் அவர் செல்போனில் வெகுநேரம் கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர்...

பிப்.27ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 5:43:22 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.

வீரவநல்லூர் அருகே 5 பேரை வெட்டிக்கொன்ற 11 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:59:16 AM (IST)
வீரவநல்லூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 5 பேரை வெட்டிக்கொன்ற வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 11 பேருக்கு ஆயுள்...

திருநெல்வேலி மாவட்டத்தில் 31 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு: ரூ.41 இலட்சம் மானியம் விடுவிப்பு
திங்கள் 24, பிப்ரவரி 2025 8:05:55 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் 31 முதல்வர் மருந்தகங்களுக்கு ரூ.41 இலட்சம் ரொக்க மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. மீதி ரூ.41 இலட்சத்திற்கு ...

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 24, பிப்ரவரி 2025 12:38:16 PM (IST)
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை...