» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)
பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு...

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)
மும்மொழி கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.9.61 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ...

பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)
பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள்...

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)
நெல்லையில் மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார்....

பா.ஜனதா ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது: நெல்லையில் ப.சிதம்பரம் பேச்சு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:33:34 PM (IST)
பா.ஜனதா ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது என்று நெல்லை பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது: நோயால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
சனி 15, பிப்ரவரி 2025 5:13:17 PM (IST)
கடையநல்லூர் அருகே கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நோயால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
சனி 15, பிப்ரவரி 2025 3:33:35 PM (IST)
நெல்லையில் கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள், பணம் கொள்ளை: நெல்லையில் பரபரப்பு
சனி 15, பிப்ரவரி 2025 10:25:14 AM (IST)
நெல்லையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி, மானூர் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் திடீர் ஆய்வு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:23:25 AM (IST)
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் மானூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து...

தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் திடீர் மாற்றம்: புதிய பொறுப்பாளர் நியமனம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:23:30 AM (IST)
நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் மைதீன்கான் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அப்துல் வகாப் எம்.எல்.ஏ. புதிய பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

காதல் மனைவியை கொன்று உடலை எரித்த கணவர் கைது: பரபரப்பு தகவல்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:18:12 AM (IST)
தென்காசி அருகே காதல் மனைவியை கொன்று உடலை எரித்ததாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணிக்கு 36 பேட்டரி வாகனங்கள் ஒப்படைப்பு!
புதன் 12, பிப்ரவரி 2025 5:17:33 PM (IST)
ஊராட்சிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக 36 மின்கலன் வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர்....

தொட்டிபாலத்தில் காமராஜர் கல்வெட்டு உடைப்பு: தெக்ஷண மாற நாடார் சங்கம் கடும் கண்டனம்
புதன் 12, பிப்ரவரி 2025 3:25:44 PM (IST)
கன்னியாகுமரி மாத்தூர் தொட்டி பாலத்தில் கர்மவீரர் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு....

வள்ளியூர் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு!
புதன் 12, பிப்ரவரி 2025 12:50:07 PM (IST)
வள்ளியூர் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆய்வு செய்தார்.