» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் முகநூலில் சர்ச்சை பதிவு: வாலிபர் கைது!
புதன் 24, செப்டம்பர் 2025 3:43:48 PM (IST)
சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. எச்சரிக்கை...

பட்டா பெயர் மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் கைது!
புதன் 24, செப்டம்பர் 2025 3:36:32 PM (IST)
வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது ...

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் இன்று முதல் 20 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி!
புதன் 24, செப்டம்பர் 2025 12:08:47 PM (IST)
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் இன்று முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பெட்டிகள்...

மணிமுத்தாறு மலைமகளுக்கு 50ஆயிரம் விதைப் பந்துகளை அர்ப்பணித்த மாணவிகள்!
புதன் 24, செப்டம்பர் 2025 10:20:23 AM (IST)
வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1200 மாணவிகள் தயாரித்த 50ஆயிரம் பந்துகளை மணிமுத்தாறு மலைமகளுக்கு அர்ப்பணித்தனர்...

கல்லிடைக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
புதன் 24, செப்டம்பர் 2025 10:13:46 AM (IST)
கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

ஐடிஐ மாணவர் நேரடி சேர்க்கை கால அவகாசம் செப்.30 வரை நீட்டிப்பு - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, செப்டம்பர் 2025 5:13:25 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் ஐடிஐயில் மாணவர் நேரடி சேர்க்கை கால அவகாசம் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 23, செப்டம்பர் 2025 12:38:38 PM (IST)
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாய்கடி மருந்துகள் தொடர்பாக வதந்தி பரப்ப வேண்டாம்- நெல்லை ஆட்சியர் விளக்கம்!
செவ்வாய் 23, செப்டம்பர் 2025 11:20:13 AM (IST)
நாய்கடிக்கு தேவையான மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் போதுமான அளவு உள்ளது இதுகுறித்து தவறான தகவல்...

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 22, செப்டம்பர் 2025 5:16:34 PM (IST)
திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: விடுதி வார்டன் உள்பட 2 பேர் கைது!!
திங்கள் 22, செப்டம்பர் 2025 8:22:32 AM (IST)
நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி வார்டன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்கள்: சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
சனி 20, செப்டம்பர் 2025 5:53:28 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகல்வி துறை சார்பில் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: பழைய குற்றாலம் அருவியில் குளிக்க நேரம் குறைப்பு
சனி 20, செப்டம்பர் 2025 3:21:52 PM (IST)
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காதல் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற வாலிபர்: குடும்பத்தகராறில் பயங்கரம்!!
சனி 20, செப்டம்பர் 2025 8:53:03 AM (IST)
நெல்லையில் குடும்பத்தகராறில் காதல் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.

தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு துவக்கம்!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:07:41 PM (IST)
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் : அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 11:44:21 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது...