» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை: மேலும் இருவா் கைது
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:12:30 PM (IST)
நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவல்பிறை தெருவைச் சோ்ந்த சங்கா் என்ற கண்ணன்(39), கடந்த 1ஆம் தேதி மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, நகரம் வையாபுரி தெருவை சோ்ந்த சீனிமாரியப்பன்(31), சிவந்திப்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து(27) ஆகியோரை கைது செய்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடையதாக சுத்தமல்லி பாரதிநகரை சோ்ந்த செண்பராஜ்(35) , நரசிங்கநல்லூரை சோ்ந்த சபரிஷ்(28) ஆகியோரை போலீஸாா் நேற்று கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
