» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை: மேலும் இருவா் கைது
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:12:30 PM (IST)
நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவல்பிறை தெருவைச் சோ்ந்த சங்கா் என்ற கண்ணன்(39), கடந்த 1ஆம் தேதி மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, நகரம் வையாபுரி தெருவை சோ்ந்த சீனிமாரியப்பன்(31), சிவந்திப்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து(27) ஆகியோரை கைது செய்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடையதாக சுத்தமல்லி பாரதிநகரை சோ்ந்த செண்பராஜ்(35) , நரசிங்கநல்லூரை சோ்ந்த சபரிஷ்(28) ஆகியோரை போலீஸாா் நேற்று கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
