» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகர் கைது
சனி 13, ஏப்ரல் 2024 3:14:06 PM (IST)
நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை திம்மராஜபுரத்தில் பயணிகளை ஏற்றியபோது பேருந்தில் பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜக சின்னத்தை ஒட்ட முயன்றாராம். இதனை நடத்துனர் பாஸ்கர் தடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது சோடா பாட்டிலால் தாக்கிவிட்டு மருதுபாண்டியன் தப்பியோடி விட்டாராம். இதுகுறித்து புகாரின் பேரில் மருதுபாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது - கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)
