» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகர் கைது
சனி 13, ஏப்ரல் 2024 3:14:06 PM (IST)
நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கியதாக பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை திம்மராஜபுரத்தில் பயணிகளை ஏற்றியபோது பேருந்தில் பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜக சின்னத்தை ஒட்ட முயன்றாராம். இதனை நடத்துனர் பாஸ்கர் தடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது சோடா பாட்டிலால் தாக்கிவிட்டு மருதுபாண்டியன் தப்பியோடி விட்டாராம். இதுகுறித்து புகாரின் பேரில் மருதுபாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது - கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)


