» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கிடப்பில் போடப்பட்டுள்ள தூத்துக்குடி ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை!
திங்கள் 8, ஜூலை 2024 7:35:42 PM (IST)
கிடப்பில் போடப்பட்டுள்ள தூத்துக்குடி ரயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருநெல்வேலி -பாலக்காடு "பாலருவி விரைவு ரயிலை" தூத்துக்குடி வரை நீடிக்க கோரியும், தூத்துக்குடி -மேட்டுப்பாளையம் வாரம் மும்முறை ரயிலையும் உடனடியாக இயக்க கோரி,
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல். முருகன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு எக்ஸ் வலைத்தளம் மூலம் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர், மா. பிரமநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
ரா.வெங்கடேஷ்Jul 8, 2024 - 08:48:11 PM | Posted IP 172.7*****
அய்யா தூத்துக்குடி புதிய அறிவிப்பு இல்லை அறிவித்த ரயில்களை இயக்க மத்திய அரசு தென்னிந்திய ரெயில்வே முன்வரவேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

அதுக்குJul 9, 2024 - 11:16:07 AM | Posted IP 162.1*****