» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கிடப்பில் போடப்பட்டுள்ள தூத்துக்குடி ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை!
திங்கள் 8, ஜூலை 2024 7:35:42 PM (IST)
கிடப்பில் போடப்பட்டுள்ள தூத்துக்குடி ரயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருநெல்வேலி -பாலக்காடு "பாலருவி விரைவு ரயிலை" தூத்துக்குடி வரை நீடிக்க கோரியும், தூத்துக்குடி -மேட்டுப்பாளையம் வாரம் மும்முறை ரயிலையும் உடனடியாக இயக்க கோரி,
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல். முருகன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு எக்ஸ் வலைத்தளம் மூலம் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர், மா. பிரமநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
ரா.வெங்கடேஷ்Jul 8, 2024 - 08:48:11 PM | Posted IP 172.7*****
அய்யா தூத்துக்குடி புதிய அறிவிப்பு இல்லை அறிவித்த ரயில்களை இயக்க மத்திய அரசு தென்னிந்திய ரெயில்வே முன்வரவேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)

கடந்த 3 மாதங்களில் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ள தென் மாவட்டங்கள்!
திங்கள் 24, மார்ச் 2025 8:32:18 PM (IST)

அதுக்குJul 9, 2024 - 11:16:07 AM | Posted IP 162.1*****