» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மூத்த செய்தியாளர் மறைவு: தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் இரங்கல்
திங்கள் 3, பிப்ரவரி 2025 10:29:23 AM (IST)

தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், மதிமுகம் தொலைக்காட்சி செய்தியாளருமான ஆர்.ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.
அன்னாரது இறுதி சடங்குகள் இன்று (03.02.2025) மாலை பக்கிள்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந்த நிலையில், செய்தியாளர் ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சக்தி ஆர்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)

JOSEPHFeb 3, 2025 - 11:09:22 AM | Posted IP 172.7*****