» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மூத்த செய்தியாளர் மறைவு: தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் இரங்கல்
திங்கள் 3, பிப்ரவரி 2025 10:29:23 AM (IST)

தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், மதிமுகம் தொலைக்காட்சி செய்தியாளருமான ஆர்.ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.
அன்னாரது இறுதி சடங்குகள் இன்று (03.02.2025) மாலை பக்கிள்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந்த நிலையில், செய்தியாளர் ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சக்தி ஆர்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகளவில் 7 நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக உள்ளது: சபாநாயகர் மு.அப்பாவு பேச்சு
புதன் 19, பிப்ரவரி 2025 4:45:45 PM (IST)

தீவிபத்து எதிரொலி : அனுமதியின்றி இயங்கிய தீப்பெட்டி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:02:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)

JOSEPHFeb 3, 2025 - 11:09:22 AM | Posted IP 172.7*****