» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி அருகே லாரி மோதி 9 மாடுகள் பலி: 10க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம்!

சனி 22, நவம்பர் 2025 12:46:58 PM (IST)



வாசுதேவநல்லூர் அருகே செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதி 9 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் விஸ்வநாதபேரியைச் சேர்ந்த பேச்சியப்பன் என்பவர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதி 9 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 10க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம் அடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory