» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி 3ஆவது மைல் முதல் திரேஸ்புரம் வரை புதிய சாலைப் பணி: மேயர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 13, மார்ச் 2026 10:46:43 AM (IST)

தூத்துக்குடி மூன்றாவது மைல் முதல் திரேஸ்புரம் வரை புதிய தார் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பகுதியினை ஒட்டியுள்ள ஓடை ரோட்டின் ஒரு புறத்தில், மூன்றாவது மைல் முதல் திரேஸ்புரம் வரை தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாமன்ற உறுப்பினர் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 14, மார்ச் 2026 8:43:47 AM (IST)

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)


BabuMar 13, 2026 - 07:09:33 PM | Posted IP 172.7*****