» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் தொகுதியில் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு
புதன் 3, ஏப்ரல் 2024 8:05:48 PM (IST)

நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகர்கோவில் தொகுதி இந்தியா கூட்டணியின் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் உடன் பார்வதிபுரம் கற்பக விநாயகர் கோயில் மற்றும் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பினை துவங்கினார். இதில் இந்தியா கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை : கனிமொழி எம்பி பேச்சு
திங்கள் 14, ஜூலை 2025 8:45:26 PM (IST)

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
திங்கள் 14, ஜூலை 2025 5:49:00 PM (IST)

காப்புரிமை விவகாரம்: நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 14, ஜூலை 2025 4:38:44 PM (IST)

இபிஎஸ் ஒப்புக் கொண்டால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன் : ஓபிஎஸ் அறிவிப்பு!
திங்கள் 14, ஜூலை 2025 4:24:50 PM (IST)

பள்ளிகளில் ப வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்: பாஜக குற்றச்சாட்டு!
திங்கள் 14, ஜூலை 2025 12:57:07 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
திங்கள் 14, ஜூலை 2025 12:17:46 PM (IST)
