» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இர்ஃபானை மன்னிக்க முடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்

செவ்வாய் 22, அக்டோபர் 2024 12:09:32 PM (IST)



குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை யூடியூபில் வெளியிட்ட யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்க முடியாதது என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது கூறியதாவது: யூடியூபர் இர்ஃபான், தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட அவரது செயல் மன்னிக்கவே முடியாது. கண்டிக்கத்தக்கது. இர்ஃபான் விவகாரத்தில் மருத்துவர் நிவேதிதா மீதும் செம்மஞ்சேரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை காப்பாற்ற திமுக அரசு எப்போதும் நினைக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

TamilanOct 22, 2024 - 01:30:09 PM | Posted IP 172.7*****

kulanthayin paalinathai arivithae pothe ivan meethu nadavadikkai eduthirukkavendum..... ellam arasiyal balam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory