» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 26, மார்ச் 2025 10:26:51 AM (IST)
தமிழகத்தில் நாளை மார்ச் மாதம் 27 ந் தேதி முதல் 29 வரை 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக வேலூரில் 99.7 டிகிரி வெப்பமும், குறைந்த பட்சமாக கொடைக்கானலில் 48.2 டிகிரி பாரன்கீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக 90 டிகிரியும், நெல்லையில் 94.1 டிகிரியும், கன்னியாகுமரியில் 95 டிகிரி பாரன்கீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.
மேலும் நாளை 27ந் தேதி வியாழக்கிழமை முதல் 29 ந் தேதி சனிக்கிழமை வரையிலான 3 நாட்கள் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:22:40 PM (IST)

மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரம்: பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:19:28 PM (IST)

விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரண்பாடு? நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளதா?
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:05:50 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

பாஜகவுடன் பல பி டீம்கள் உள்ளனர்; கவனமாக வாக்களியுங்கள் - கனிமொழி எம்.பி. பிரச்சாரம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:10:31 PM (IST)

திமுக வென்றால் சந்தோஷம்..? பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீர் மாற்றம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:38:48 PM (IST)

