» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:31:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், முப்பந்தல், குமாரபுரம் பகுதிகளில் வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்கி பலத்த காற்று வீசுகிறது. இதனால் 250 கிலோ வாட் காற்றாலைகளின் மின் உற்பத்தி தினசரி 800–1000 யூனிட்டிலிருந்து 3000–3500 யூனிட் ஆக உயர்ந்துள்ளது. 500 கிலோவாட் காற்றாலைகள் 2000 யூனிட்டிலிருந்து 6000–7000 யூனிட்டுக்கு அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் காற்று வேகம் அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் மின்சார உற்பத்தி மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல... சர்வே தூண் தான்! - தமிழக அரசு வாதம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:26:29 PM (IST)

பெண்குரலில் பேசி வாலிபரிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்தவர் கைது!
வெள்ளி 12, டிசம்பர் 2025 3:28:52 PM (IST)

தூத்துக்குடியில் ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:25:21 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:44:35 AM (IST)

வீட்டில் கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு: கணவர் உள்பட 3 பேர் கைது
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:32:06 AM (IST)

விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் உடன் கூட்டணி : த.வெ.க. கூட்டத்தில் தீர்மானம்
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:43:44 AM (IST)


