» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கல்: 306 மது பாட்டில்கள் பறிமுதல்!

புதன் 22, ஏப்ரல் 2026 12:29:44 PM (IST)



குமரி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்படிருந்த 306 மது பானங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் பரக்குன்று அருகே தெற்றிக்குழி பகுதியில் தனி பிரவு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வினு என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அங்கு சட்ட விரோதமாக மதுபானங்கள பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 306 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பளுகல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தப்பிச் சென்ற வினுவை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory