» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)
கோடை விடுமுறையை முன்னிட்டு நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோடை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து, சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம். இதன்படி, பல்வேறு பகுதிகளில் உள்ள ஊருக்கு சென்று விட்டு சென்னை திரும்பக்கூடிய பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து எழும்பூர் வரை சிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.45 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்-06196) இயக்கப்படுகிறது. இதனை பயணிகள் பயன்படுத்தி கொள்ளும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயில் சிறப்பு நிரந்தர தபால் முத்திரை : அஞ்சல்துறை சார்பில் வெளியீடு
சனி 30, மே 2026 5:31:15 PM (IST)

வட மாநிலத்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கல் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
சனி 30, மே 2026 4:21:11 PM (IST)

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

எம்எல்ஏக்களை விலைபேசும் தவெக: குதிரை பேரத்தை தடுக்க ஆளுநரிடம் அதிமுக அவசர மனு!
சனி 30, மே 2026 3:46:21 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு : அமைச்சர் ரமேஷுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கண்டனம்!
சனி 30, மே 2026 12:09:48 PM (IST)

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மறைவு : முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்
சனி 30, மே 2026 11:57:20 AM (IST)


