» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!

சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

kksunset.jpg

கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் பகுதியில் மாபெரும் காத்தாடி திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேற்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், உள்ளூர் கைவினை மற்றும் கலைப் பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் காத்தாடி திருவிழாவில் திரளான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory