» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக திராவிட் மீண்டும் நியமனம்
சனி 7, செப்டம்பர் 2024 4:29:41 PM (IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் முதல் சதம் : ஹைதராபாத் அணி புதிய சாதனை!
திங்கள் 24, மார்ச் 2025 12:32:41 PM (IST)

ருதுராஜ், ரச்சின் அபாரம் : மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது சென்னை!
திங்கள் 24, மார்ச் 2025 10:41:49 AM (IST)

ஐபிஎல் 2025 முதல் டி20 போட்டி: கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஞாயிறு 23, மார்ச் 2025 10:07:48 AM (IST)

சர்வதேச டி20 போட்டியில் அதிவேக விரட்டல்: பாகிஸ்தான் அணி உலக சாதனை!
சனி 22, மார்ச் 2025 12:30:19 PM (IST)

இங்கிலாந்து மண்ணில் இந்தியாவை வீழ்த்துவோம் : பென் டக்கெட் சவால்
வியாழன் 20, மார்ச் 2025 12:26:34 PM (IST)

ஆர்சிபி அணியை ரஜத் படிதார் சிறப்பாக வழி நடத்துவார்: விராட் கோலி நம்பிக்கை
புதன் 19, மார்ச் 2025 4:51:45 PM (IST)
