» சினிமா » செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் பா.விஜய் சுவாமி தரிசனம்!
புதன் 19, பிப்ரவரி 2025 3:57:17 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகரும் பாடலாசிரியருமான பா.விஜய் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் பா.விஜய் தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளது. தற்போது ஜீவா, அர்ஜூன் நடிப்பில் அகத்தியா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்கினார். தரிசனம் முடித்து வெளியே வந்த அவருடன் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்துக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகளவில் விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!
வியாழன் 13, மார்ச் 2025 11:05:32 AM (IST)

முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே
புதன் 12, மார்ச் 2025 5:28:29 PM (IST)

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது
செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)

வாடிவாசல் படத்தின் இசைப்பணிகள் துவங்கிவிட்டது: ஜி.வி. பிரகாஷ் குமார்
வெள்ளி 7, மார்ச் 2025 12:45:21 PM (IST)

எனது தாயார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை : பாடகி கல்பனாவின் மகள் விளக்கம்
வியாழன் 6, மார்ச் 2025 11:17:07 AM (IST)

டிராகன் படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு!
புதன் 5, மார்ச் 2025 4:05:23 PM (IST)
