ARTICLE
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது!
கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவரை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ARTICLE
பள்ளியில் மாணவனுக்குப் பாலியல் துன்புறுத்தல்: 9 மாணவர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது!
8-ஆம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில், தொடர்புடைய 9 மாணவர்களைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
ARTICLE
தருவைகுளத்தில் மீனவர்கள் - காவலர்கள் வாலிபால் போட்டி!
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர் கிராம சமுதாயக் கூடத்தில் காவலர் தினம் மற்றும் காவலர்–மீனவர் நல்லிணக்கக் கூட்டம் மற்றும் வாலிபால் போட்டி இன்று நடைபெற்றது.
ARTICLE
தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு
கோவில்பட்டியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
ARTICLE
நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் செட்டிக்குளம் தூர்வாரும் பணி துவக்கம்
நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் புனைசெட்டிக்குளம் தூர்வாரும் பணியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாரசஸ் துவங்கி வைத்தார்.
ARTICLE
வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விழிப்புமுறைக் கூட்டம்: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலன் மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் பசுமை மாற்றத்தின் முதன்மை மையம்: ஐசிசிடி கொள்கை அறிக்கை வெளியீடு!
புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் பசுமை மாற்றத்தின் முதன்மை மையம் என்ற ஐசிசிடி கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
ARTICLE
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: த.வெ.க அரசுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்!
தமிழகத்தை தற்போது ஆளும் த.வெ.க. அரசு, கடந்த கால அதிமுக, திமுக அரசுகள் செய்த அதே தவறுகளைத் திரும்பச் செய்துவிடக் கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ARTICLE
திருச்செந்தூர் வட்டத்தில் அரசுத் திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ARTICLE
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க சிறப்புச் சலுகை : தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்!
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரசு வழங்கியுள்ள சிறப்புச் சலுகையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
ARTICLE
தூத்துக்குடி நாமத்வாரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!
தூத்துக்குடியில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
ARTICLE
சட்டப்பேரவை மீன்வளத்துறை மானியக் கோரிக்கை : 24 புதிய திட்டங்களை அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு!
சட்டப்பேரவையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்த 24 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.
