ARTICLE
எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து!
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் மன உறுதியுடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
ARTICLE
தாமிரபரணி நீர் கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
கடைமடை பாசனத்திற்கு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கக் கோரி தூத்துக்குடியில் மாட்டு வண்டி, டிராக்டர்களுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ARTICLE
வீட்டில் 32 பவுன் நகைகள் திருடிய பணிப்பெண் கைது: புகார் அளித்த 1 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி!
வீட்டின் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டிலிருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
தூத்துக்குடியில் 3 பிரபல ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது!
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ARTICLE
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி — வாலிபர் படுகாயம்!
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ARTICLE
தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறோம்: மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!
தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து மக்களுக்காக உழைக்கின்றோம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
ARTICLE
திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா 4-ஆம் நாளான நேற்று இரவு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் வீதி உலா நடைபெற்றது.
ARTICLE
பெண் கொலை வழக்கில் கைதான காவலர் சஸ்பெண்ட்: எஸ்பி சிவபிரசாத் உத்தரவு!
தூத்துக்குடி அருகே நகை தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற வழக்கில் கைதான தட்டாரமடம் காவல் நிலையக் காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ARTICLE
விவசாயியைக் கொன்ற தந்தை, மகன் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
முன்விரோதம் காரணமாக விவசாயியை வெட்டிக்கொலை செய்த வழக்கில், தந்தை, மகன் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ARTICLE
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பரபரப்பு : விசைப்படகு தீப்பற்றி எரிந்து பல லட்சம் மதிப்பில் சேதம்!
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
ARTICLE
கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் ஆசிரியர் தின விழா: கிரீடம் சூட்டி மரியாதை செலுத்திய மாணவர்கள்!
கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
ARTICLE
சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது!
கோவில்பட்டியில் 17 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இளைஞரை, போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
