ARTICLE
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ARTICLE
தனியார் கல்லூரி பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பரிதாப பலி: ஓட்டுநர் கைது!
ராசிபுரம் அருகே கல்லூரிப் பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ARTICLE
பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.
ARTICLE
செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் தின விழா: மழைக்கோட் வழங்கிய ரோட்டரி சங்கம்!
கோவில்பட்டியில், செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சங்கம் சார்பில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைக்கோட்டுகள் வழங்கப்பட்டன.
ARTICLE
வ.உ.சி. 155-வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் தொழிலாளர் போராட்ட நினைவுச்சின்னம் அமைக்கக் கோரிக்கை!
இந்தியாவில் நடந்த முதல் தொழிலாளர் போராட்டம் நடைபெற்ற தூத்துக்குடி கோரல் மில் பகுதியில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ARTICLE
கிருஷ்ண ஜெயந்தி விழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்!
விளாத்திகுளம் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சுவாமிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்..
ARTICLE
சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை: போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு!
திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ARTICLE
சட்டமன்றத்தில் விவாதமின்றி திட்டங்கள் அறிவிப்பதா? தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தித் தவெக அரசு நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பரத் திட்டங்களை அறிவித்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.
ARTICLE
சகோதரரைத் தாக்கிய வழக்கு: புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜர்!
சொந்தச் சகோதரரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகத் தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
ARTICLE
விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் 13-ஆம் ஆண்டு விழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள ஸ்ரீ அம்பாள் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 13-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ARTICLE
பள்ளி மாணவியருக்குப் பாலியல் தொல்லை: பாதிரியார் போக்ஸோ சட்டத்தில் கைது!
சமயபுரம் அருகே பள்ளி மாணவியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்துவப் பாதிரியாரும் பள்ளி தலைமை ஆசிரியருமான ஜெயராஜ் என்பவரைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு விழா
நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.
