தமிழகம்

ARTICLE

தூத்துக்குடியில் வ.உ.சி.யின் 155-வது பிறந்தநாள்: பாலாபிஷேகம் செய்து மரியாதை!

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்து மரியாதை செலுத்தப்பட்டது.

ARTICLE

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம் : 272 படகுகள் கரைநிறுத்தம்!

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 272 படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ARTICLE

திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் சேவை 7 நாட்களுக்கு மீண்டும் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் தண்டவாளம் மற்றும் சிக்னல் பராமரிப்புப் பணிகள் காரணமாகத் திருச்செந்தூர் - நெல்லை இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் செப்டம்பர் மாதத்தில் 7 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ARTICLE

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை : தாய், மகளை மடக்கிப் பிடித்த பயணிகள்!

அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் பணப்பையைத் திருடிக்கொண்டு தப்பியோட முயன்ற கோவில்பட்டியைச் சேர்ந்த தாய் மற்றும் மகளைப் பயணிகள் விரட்டிப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

ARTICLE

இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!

இளம்பெண்ணை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ARTICLE

மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

ARTICLE

டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயம்!

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக ஓடும் வேனின் முன் டயர் வெடித்ததில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

ARTICLE

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவதே ராகுல் காந்தியின் முதன்மை இலக்கு : முத்தழகன் பேட்டி!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவதே ராகுல் காந்தியின் முதன்மை இலக்கு என்று காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்புப் பார்வையாளர் முத்தழகன் தெரிவித்தார்.

ARTICLE

தேசியக் கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை: சாம்பியன்களுக்கு பாராட்டு விழா!

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்குத் தூத்துக்குடி மாவட்ட ஷிட்டோ ரியூ கராத்தே சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

ARTICLE

கே.சின்னத்துரை தங்க மாளிகையில் கிருஷ்ண ஜெயந்தி விழா : குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கல்!

தூத்துக்குடி தூத்துக்குடி 'கே.சின்னத்துரை தங்க மாளிகை' சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறுவர் சிறுமிகளுக்கான கிருஷ்ணர் மற்றும் ராதை மாறுவேடப் போட்டிகள் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றன.

ARTICLE

சாலையோர வியாபாரிகளுக்குக் கடனுதவி சிறப்பு முகாம்: பிஎம் ஸ்வாநிதி திட்டத்தின் பயன்பெற அழைப்பு

தூத்துக்குடியில், அனைத்து சாலையோர வியாபாரிகளும் கடன் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

ARTICLE

விவசாயிகள் மீது அடக்குமுறையா? தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. கண்டனம்!

பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.