தமிழகம்

ARTICLE

ரீல்ஸ் வீடியோ போட்ட மனைவியைக் கொன்ற கணவர் போலீசில் சரண் - தூத்துக்குடி அருகே பயங்கரம்!

ரீல்ஸ் வீடியோ பதிவிட்டதால் ஆத்திரத்தில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

ARTICLE

தூத்துக்குடியைச் சிங்கப்பூர் அளவிற்கு மாற்றுவதே அரசின் கனவு: அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு!

தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்குத் தரம் உயர்த்த வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

ARTICLE

மாடியிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை!

கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

தூத்துக்குடி அனல் மின் நிலையப் புகையால் காற்று மாசு: பொதுமக்கள் கடும் அவதி!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் புகையால் ஏற்படும் காற்று மாசு குறித்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ARTICLE

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - மு.க. ஸ்டாலின் கண்டனம்!

நேருவும், திமுகவும் புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ARTICLE

திமுக ஒருபோதும் அஞ்சாது: நேரு மீதான தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை - கனிமொழி எம்பி கண்டனம்!

தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது என்று கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடி கீழூர் சைவ சமுதாய சங்கம் சார்பில் வ.உ.சி. 155-வது பிறந்தநாள் விழா

தூத்துக்குடி கீழூர் சைவ சமுதாய சங்கம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

ARTICLE

ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி.க்கு பிரம்மாண்ட மணிமண்டபம் அமைக்க வேண்டும்: கொள்ளுப்பேத்தி செல்வி கோரிக்கை!

ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி.க்கு பிரம்மாண்ட மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அவரது கொள்ளுப்பேத்தி செல்வி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியில் உப்பளங்கள் மீது கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முடிவு!

தூத்துக்குடி உப்பளங்கள் மீது கப்பல் கட்டும் தள திட்டத்தைக் கைவிடக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உப்பு உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ARTICLE

வ.உ.சி. 155-வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!

தூத்துக்குடியில் வ.உ.சி. 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ARTICLE

விக்சித் பாரத் 2047: வருங்கால இந்தியாவின் வளர்ச்சிக்கான முக்கிய அழைப்பு!

இந்தியாவின் 75 ஆண்டுகால முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த தலைமுறைகளுக்கான வலிமையான, பாதுகாப்பான மற்றும் ஒற்றுமையான 'விக்சித் பாரத் 2047' இலக்கை அடையக் காலத்தின் தேவைகளுக்கேற்ப அரசமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்கள் அவசியமாகிறது.