தமிழகம்

ARTICLE

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!

வேலம்மாள் மற்றும் கோகுல் கண்ணன் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 44 கிராம் நகைகளை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர்.

ARTICLE

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாமில் 636 பேருக்கு பணி நியமன ஆணை: ஆணையர் வழங்கினார்!

இம்முகாமில் 118 தனியார் நிறுவனங்களும், 7 திறன் பயிற்சி நிறுவனங்களும் என மொத்தம் 125 நிறுவனங்கள் பங்கெடுத்தன. வேலைவாய்ப்பு தேடி 1,176 ஆண்கள் மற்றும் 980 பெண்கள் என மொத்தம் 2,156 நபர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.

ARTICLE

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!

திட்டப்படி, ஹைதுல் நிஷாவைக் கொலை செய்து, உடலின் சில பாகங்களைச் சூட்கேஸில் வைத்துச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வந்து, புது டெல்லி சென்ற ரயிலில் ஏற்றிவிட்டுள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புதிய சாதனை : நிலக்கரி தளத்தில் முதன்முறையாகப் பாமாயில் இறக்குமதி

மலேசியாவின் குனாக் துறைமுகத்திலிருந்து 15,000 டன் கச்சா பாமாயிலுடன் வந்த ZY Galaxy' என்ற கப்பலிலிருந்து சரக்குகளை இறக்கும் பணியைத் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் நேற்று துவக்கி வைத்தார்.

ARTICLE

மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி: குளிப்பதற்காக மோட்டார் போட்டபோது விபரீதம்

இன்று வழக்கம் போல் குளிப்பதற்காகத் தங்கும் இடத்தில் இருந்த மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது மோட்டாரில் இருந்த மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

ARTICLE

மீன்வளத் துறையில் மதிப்பு கூட்டுதல் மூலம் வாழ்வாதாரம் உயரும்: எம்பவர் செயல் இயக்குநர் பேச்சு!

மீனவ சமூகங்கள் தொழில் தொடங்குவதற்கும், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ARTICLE

அரசு அதிகாரிகள் துணையோடு ஆற்று மணல் கடத்தல் : தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!

மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் சரிந்து வருங்காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

ARTICLE

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் பெற்றோர் பாதுகாப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம்!

முதியோர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

ARTICLE

வரி செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு சிபிஎம் கோரிக்கை!

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் முறையை மாற்றி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்றி அமைக்க வேண்டும்.

ARTICLE

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் தீவிரம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் எதிர்கால வர்த்தகத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், ரூ.517 கோடி மதிப்பிலான சரக்குப் பெட்டக முனையம் உட்படப் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ARTICLE

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், உள்ளூர் கைவினை மற்றும் கலைப் பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் காத்தாடி திருவிழாவில்...

ARTICLE

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.