தமிழகம்

ARTICLE

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழியைப் (தமிழ்) படித்திருப்பதுடன், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டும் திறனும் அவசியம்.

ARTICLE

கல்லிடைக்குறிச்சியில் நபிகள் நாயகம் பிறந்த நாள், மதரஸா ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா!

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, "பெற்றோருக்கு பெரிதும் பெருமை சேர்ப்பது மகனா? மகளா?" என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது

ARTICLE

திருச்செந்தூர் ஆவணி திருவிழா: அழைப்பிதழ் படி கொடியேற்றம் நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!

ARTICLE

மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தினால் உடனடி எப்ஐஆர்: இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல்

அதிகாரப்பூர்வ விசாரணையோ நீதிமன்றத் தீர்ப்போ இன்றி, உடனடி பண இழப்பீடு வழங்க மருத்துவர்களையோ மருத்துவமனைகளையோ நிர்ப்பந்திக்கக் கூடாது.

ARTICLE

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் ஏற்பு விழா!

விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் கல்லூரிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ARTICLE

தூத்துக்குடி பிரபல ரவுடி துப்பாக்கி செல்வம் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் நடந்த பணம் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட செல்வமுருகன், சுசீந்திரம் அருகே தேரூரில் பதுங்கியிருந்தபோது போலீசார் பிடிக்க முயன்றனர்.

ARTICLE

அமைச்சர் பெயரில் ஒப்பந்ததாரர்களுக்கு மிரட்டல் : மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக‌ தெரிவித்தார்.

ARTICLE

நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள் மீட்புப் பணிகள்: தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!

தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தான் நேபாளம் சென்றிருப்பார்கள் என்று நினைத்தோம். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

ARTICLE

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கு ஈரான் போர், பெட்ரோல் - டீசல் விலையும் காரணம் என உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியில் மின் கட்டண உயர்வால் மக்கள் அவதி!

பல லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக தவெக ஆட்சியில்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ARTICLE

பருத்தி எடுத்துக் கொண்டிருந்த பெண் விவசாயி பாம்பு கடித்து சாவு

108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

ARTICLE

பெண்கள் திறன் மேம்பாட்டு பனை ஓலைக் கைவினைப் பயிற்சி முகாம் நிறைவு!

பங்கேற்பாளர்களுக்கு பனை ஓலையால் பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் கற்பிக்கப்பட்டன.