தமிழகம்

ARTICLE

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் ஓணம் பண்டிகை : அத்தப்பூ கோலமிட்டு அசத்திய மாணவிகள்!

சாதி, மத வேறுபாடின்றி 10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க ஓணம் திருநாளை முன்னிட்டு, மாணவிகள் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் இதழ்களைக் கொண்டு வட்ட வடிவ அத்தப்பூ கோலங்களை வரைந்தனர்.

ARTICLE

கொளத்தூரில் த.வெ.க. வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ARTICLE

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!

சங்கரன்கோவில் சரகக் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலன் மற்றும் நகரக் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ARTICLE

இது என்ன பொதுக்கூட்டமா? சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சால் சபாநாயகர் ஆவேசம்!

விவாதத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசிய சில கருத்துகள் வழக்கில் நிலுவையில் இருப்பதாகக் கூறி, அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகப் பேரவைத் தலைவர் அறிவித்தார்.

ARTICLE

குதிரைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 30.08.2026 க்குள் பதிவு செய்து விலங்குகள் நல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

ARTICLE

தூத்துக்குடி மாநகராட்சியின் குருவனம் திட்டம் : 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு!

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11 வரை ஒரு வாரம் சிறப்பாக விழா கொண்டாடப்படவுள்ளது.

ARTICLE

இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு!

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் உயர்கல்வியில் சேராத மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ARTICLE

விளாத்திகுளத்தில் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பிறந்தநாள் இனிப்புகள் வழங்கப்பட்டன.

ARTICLE

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை

மாணவ-மாணவிகள் வண்ண மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அத்தப்பூக்கோலங்கள் அமைத்து மகிழ்ந்தனர்.

ARTICLE

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும்....

ARTICLE

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை Vs லாட்டரி மருமகன் : தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

சட்டசபையில் தொழில்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டது குறித்த பேச்சுகள் எழுந்தன.

ARTICLE

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த ரகு கணேஷின் தந்தை காலமான நிலையில், இறுதிச் சடங்குகளில் பங்கேற்க ரகு கணேஷுக்கு அனுமதி...

தமிழகம் · NellaiOnline