தமிழகம்

ARTICLE

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!

இச்சம்பவங்கள் குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

ARTICLE

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

இன்று காலை திருச்செந்தூர் கடலில் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு நீர் உள்வாங்கியது. நீர் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்பட்டன.

ARTICLE

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ARTICLE

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு இவர் தகுதி பெற்றுள்ளார்.

ARTICLE

உப்பள நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும்: நெல்லை முபாரக் வலியுறுத்தல்!

நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் ஆண்டுதோறும் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி முடங்கும். இதனால் தமிழகம் தனது அத்தியாவசிய உப்புத் தேவைக்குக் குஜராத்திடம் கையேந்தும் நிலை உருவாகும்.

ARTICLE

தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவி காவியாஸ்ரீக்கு பாராட்டு!

மதுரையில் நடைபெற்ற CISCE பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதிற்குட்பட்டோருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற காவியாஸ்ரீ, முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

ARTICLE

கஞ்சா வழக்கில் கைதான பேரூரணி சிறை வார்டன் சஸ்பெண்ட்: சிறையில் போலீசார் அதிரடி சோதனை!

கஞ்சா கடத்தல் வழக்கில் சிறை வார்டர் தமிழரசன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ARTICLE

தூத்துக்குடியில் ஆக.29ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் விஷு தகவல்

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில், கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்.

ARTICLE

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை செப்.8 வரை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

5 தொகுதிகளுக்கு செப்.,8ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்ற தவெக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

ARTICLE

பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டால் புதிய முதலீடுகள் பாதிக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நில உரிமையாளர்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு கூடுதல் இழப்பீடு மற்றும் மறு குடியமர்வுக்கான பணிகளுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ARTICLE

தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் : போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவினருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு!

தமிழகம் · NellaiOnline