» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தங்ககடத்தல் வழக்கில் கைது: சிறைக்குள் தூங்காமல் தவிக்கும் நடிகை ரன்யாராவ்!
சனி 8, மார்ச் 2025 9:23:16 PM (IST)
தங்க கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரன்யாராவ் சிறையில் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அமைதியை இழந்து விட்டதால்...

அணை கட்ட அனுமதிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது: வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
சனி 8, மார்ச் 2025 4:57:02 PM (IST)
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் அனுமதிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என ...

சாவர்க்கர் குறித்து கருத்து: ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!
வெள்ளி 7, மார்ச் 2025 12:00:10 PM (IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து லக்னோ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு பேட்டி
வியாழன் 6, மார்ச் 2025 12:38:03 PM (IST)
உ.பி., பிகாரில் மக்கள்தொகை அதிகரித்திருப்பது நல்ல விஷயம் தான், தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க...

இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது: ஆய்வில் தகவல்
வியாழன் 6, மார்ச் 2025 11:48:47 AM (IST)
இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியாது என்றும், இந்தி பேசுபவர்கள் கூடுதல் மொழியை கற்பதில் ஆர்வம் இல்லாத...

வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகம் : பிரதமர் மோடி பெருமிதம்
வியாழன் 6, மார்ச் 2025 8:51:54 AM (IST)
இந்தியாவின் வளர்ச்சி பல்ேவறு வளர்ந்த நாடுகளை விட அதிகமாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உ.பி.யில் ரயில்வே தேர்வில் வினாத்தாள் கசிவு : 26 பேரை கைது செய்தது சி.பி.ஐ.!
புதன் 5, மார்ச் 2025 12:12:54 PM (IST)
உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில்வே தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேர்வு எழுத வந்த ஊழியர்கள் 17 பேரை சி.பி.ஐ. அமைப்பு கைது செய்துள்ளது.

துபாயிலிருந்து கடத்தி வந்த 14.80 கிலோ தங்கம் பறிமுதல் : பிரபல நடிகை கைது!
புதன் 5, மார்ச் 2025 12:06:16 PM (IST)
துபாயிலிருந்து 14.80 கிலோ தங்கத்தை கடத்தி வந்த நடிகை ரான்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கூடுதலாக 6 மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை!
செவ்வாய் 4, மார்ச் 2025 5:34:55 PM (IST)
தமிழகத்தில் கூடுதலாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக...

சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் கையால் எழுதிய 100 பக்க பட்ஜெட்டை தாக்கல் நிதியமைச்சர் ஓ.பி.செளத்ரி!
செவ்வாய் 4, மார்ச் 2025 12:50:27 PM (IST)
டிஜிட்டல் யுகத்தில் முழு பட்ஜெட்டையும் தானே கையால் எழுதி, சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற....

பங்குச்சந்தை மோசடி: மாதவி புரி புச் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 3, மார்ச் 2025 10:36:53 AM (IST)
மாதவி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரிப்பு : ஆயிரக்கணக்கான கோழிகள் அழிப்பு!
ஞாயிறு 2, மார்ச் 2025 11:09:20 AM (IST)
பறவை காய்ச்சல் பரவலை தொடர்ந்து சிக்பள்ளாப்பூர், பல்லாரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கோழிகளை கொன்று அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்: ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை!!
சனி 1, மார்ச் 2025 5:15:30 PM (IST)
தெற்கில் தாங்கள் காலூன்றாததால், தென் மாநிலங்களை அரசியல் மற்றும் நிதி ரீதியாக பலவீனப்படுத்த பாஜக சதி செய்வதாகவும், அதனை தடுக்க...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு : மார்ச் 21-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
சனி 1, மார்ச் 2025 4:59:00 PM (IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணையை வருகிற 21-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

நகை மறு அடமானத்திற்கு தடை: ரிசர்வ் வங்கியின் புதிய விதியால் பொதுமக்கள் அதிர்ச்சி!
சனி 1, மார்ச் 2025 12:53:51 PM (IST)
நகைக் கடன் வாங்கியவர்கள், அதற்கான அவகாசம் முடிந்ததும் அதனை வட்டி மட்டும் கட்டி மறு அடமானம் வைப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்துவிட்டது.