» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்
செவ்வாய் 10, ஜூன் 2025 12:37:09 PM (IST)
கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையை நவீனமாக்குவதும், தன்னிறைவு பெறுவதிலும் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். நேற்றுடன் மூன்றாவது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, ஆட்சி நிர்வாகம் குறித்து, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாகவும் பதிவிட்டுள்ளர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையை நவீனமாக்குவதும், தன்னிறைவு பெறுவதிலும் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை வலிமையாக்கும் உறுதியுடன் இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர் வெட்டிக்கொலை: 8 பெண்கள் கைது!
புதன் 11, ஜூன் 2025 11:57:49 AM (IST)

சித்தராமையாவின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி!
செவ்வாய் 10, ஜூன் 2025 5:05:26 PM (IST)

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: 7-வது மாடியில் இருந்து குதித்த தந்தை, 2 குழந்தைகள் பலி!
செவ்வாய் 10, ஜூன் 2025 4:10:02 PM (IST)

மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு
செவ்வாய் 10, ஜூன் 2025 10:15:05 AM (IST)

தேனிலவு சென்ற தம்பதி மாயமான வழக்கில் திடீர் திருப்பம் : கணவரை கொன்ற மனைவி கைது!
திங்கள் 9, ஜூன் 2025 12:10:45 PM (IST)

சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்ற பரிசீலனை : சித்தராமையா
திங்கள் 9, ஜூன் 2025 10:24:12 AM (IST)
