» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது
சனி 25, ஜனவரி 2025 12:05:01 PM (IST)
இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் 2வது மகன் யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்பு யோஷித ராஜபக்சேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உறுதியானதையடுத்து யோஷித ராஜபக்சே இன்று பெலியட்டா பகுதியில் சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைக்குப் பிறகு யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேட்பாளர்களுக்கு மஸ்க் நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் எச்சரிக்கை
ஞாயிறு 8, ஜூன் 2025 12:46:13 PM (IST)

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி
சனி 7, ஜூன் 2025 12:41:14 PM (IST)

நான் இல்லையென்றால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்று இருப்பார் : எலான் மஸ்க்
வெள்ளி 6, ஜூன் 2025 10:46:48 AM (IST)

ஆப்கானிஸ்தான், ஈரான் உட்பட 12 நாட்டினருக்கு அமெரிக்காவில் தடை: டிரம்ப் அதிரடி உத்தரவு!!
வியாழன் 5, ஜூன் 2025 10:56:07 AM (IST)

அமெரிக்காவிற்குள் அபாயகர நோய்க் கிருமி கடத்தல்: சீன ஆராய்ச்சியாளர்கள் 2பேர் கைது!
புதன் 4, ஜூன் 2025 12:51:23 PM (IST)

இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் : ஹோவர்ட் லுட்னிக் தகவல்!
செவ்வாய் 3, ஜூன் 2025 5:02:25 PM (IST)
