» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிரதமர் வருகையை முன்னிட்டு நெல்லையில் டிரோன் பறக்க தடை!
செவ்வாய் 27, பிப்ரவரி 2024 11:25:03 AM (IST)
பிரதமர் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பிரதமர் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகர பகுதி பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள 28.02.2024 அன்று வருகை தர உள்ளார்கள். பிரதமர் வருகையைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டிரோன் விதிகள் 2021-ன்படி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 27.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் அனைத்து வகை ஆளில்லா வானூர்தி (Drone and unmanned aerial aircraft) பறப்பதற்கு தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
