» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிரதமர் வருகையை முன்னிட்டு நெல்லையில் டிரோன் பறக்க தடை!
செவ்வாய் 27, பிப்ரவரி 2024 11:25:03 AM (IST)
பிரதமர் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பிரதமர் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகர பகுதி பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள 28.02.2024 அன்று வருகை தர உள்ளார்கள். பிரதமர் வருகையைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டிரோன் விதிகள் 2021-ன்படி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 27.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் அனைத்து வகை ஆளில்லா வானூர்தி (Drone and unmanned aerial aircraft) பறப்பதற்கு தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம் செய்வேன்: நெல்லையில் சரத்குமார் பேட்டி
திங்கள் 22, டிசம்பர் 2025 4:42:33 PM (IST)

