» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிரதமர் வருகையை முன்னிட்டு நெல்லையில் டிரோன் பறக்க தடை!
செவ்வாய் 27, பிப்ரவரி 2024 11:25:03 AM (IST)
பிரதமர் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பிரதமர் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகர பகுதி பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள 28.02.2024 அன்று வருகை தர உள்ளார்கள். பிரதமர் வருகையைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டிரோன் விதிகள் 2021-ன்படி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 27.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் அனைத்து வகை ஆளில்லா வானூர்தி (Drone and unmanned aerial aircraft) பறப்பதற்கு தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்தது!
புதன் 22, அக்டோபர் 2025 8:55:10 AM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:09:49 PM (IST)

சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள்: ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் அட்வைஸ்!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 3:39:28 PM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)
