» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தபால் நிலையங்களில் 12 மணி நேர ஆதார் சேவை!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 4:57:35 PM (IST)

தூத்துக்குடி கோட்டத்தின் தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் வகையில் 12 மணி நேரம் சேவை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் வசதி தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு முற்றிலும் பொது மக்களின் வசதிக்காகவும், வேலைக்கு செல்வோரின் ஆதார் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பயனடையும் வகையிலும் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவைகளை அனைத்து தரப்பு பொது மக்களும் தங்கள் ஆதார் தேவைகளைப் பெற பயன் படுத்திக்கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
RamiApr 3, 2024 - 07:50:40 PM | Posted IP 162.1*****
All post office
RamiApr 3, 2024 - 07:50:40 PM | Posted IP 172.7*****
All post office
RamiApr 3, 2024 - 07:50:40 PM | Posted IP 162.1*****
All post office
RamiApr 3, 2024 - 07:50:12 PM | Posted IP 172.7*****
All post office following 😕
RamiApr 3, 2024 - 07:50:12 PM | Posted IP 172.7*****
All post office following 😕
RamiApr 3, 2024 - 07:48:06 PM | Posted IP 172.7*****
All post office
Shameera BanuApr 3, 2024 - 02:40:34 PM | Posted IP 172.7*****
Aadhar mobile number change
C.prasathApr 3, 2024 - 01:42:01 PM | Posted IP 162.1*****
Ornu name list other states . வைத்து உள்ளீர்கள்.இதைதடுக்கவேண்டும்உலகம்ஒரரேபயரில்யார்வைத்தூஅலர்கள்மிது.குண்டர்சட்டம்பாயும்.மிககடுணமையாறதண்டைதரவேண்டும்.
ராஜிவ் காந்திApr 3, 2024 - 04:40:30 AM | Posted IP 172.7*****
எந்தெந்த தபால் நிலையங்களில் ஆதார் திருத்தம் செய்து கொள்ளலாம்
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

RamiApr 3, 2024 - 07:50:41 PM | Posted IP 162.1*****