» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உப்பள தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்: மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்!
செவ்வாய் 7, ஜனவரி 2025 10:38:28 AM (IST)

தூத்துக்குடியில் உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பொங்கல் போனசை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி லைசென்ஸ்தாரர்கள் உப்பளங்களில் விற்று முதல் சுமை வேலைகள் செய்து வரும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் தலைவர் என்ற முறையிலே 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் போனசை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மூர்த்தி, கனகராஜ், விஜி, சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

நீலம் பி.ஜே.பிரதீப்ஜேசுதாஸ்Jan 7, 2025 - 12:53:05 PM | Posted IP 162.1*****