» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மட்டக்கடை கோவில் கும்பாபிஷேக விழா : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 2, பிப்ரவரி 2025 5:04:54 PM (IST)

தூத்துக்குடி மட்டக்கடை வடக்கு சந்தனமாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் அருள்மிகு சந்தனமாரியம்மன் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அனைத்து கும்ப கலசம் மற்றும் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதாஜீவன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகளவில் 7 நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக உள்ளது: சபாநாயகர் மு.அப்பாவு பேச்சு
புதன் 19, பிப்ரவரி 2025 4:45:45 PM (IST)

தீவிபத்து எதிரொலி : அனுமதியின்றி இயங்கிய தீப்பெட்டி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:02:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)

உண்மை விளம்பிFeb 3, 2025 - 12:46:14 AM | Posted IP 162.1*****